முகப்பு
அன்பு
மதிரஞ்சனி
மனது இரும்போடு உறவு வைக்கும்போது
அன்பு இறந்து விடுகிறது
உன்னை ஞாபகப்படுத்த வேண்டுமா?
உன் மனசோடு நீ பேசு – அது
சிறகில்லாத பறவை என்றால்
திசைமாறிப் போவாய்.
சிறகு கொடு தேவையான மட்டும்
விரித்து பற – மனதை
கிழித்துப் போடும் சக்கி
திருப்தி இல்லை தான் - அதை
இயக்குகின்ற சக்தியும் திருப்தி இல்லை தான்
திருப்தியை மனசு தருப்பிக்
கொள்ளும் போது – நீ
தித்திக்கிறாயா!...
கவி: மதிரஞ்சனி