உன் கவிதை
     விட்டு விடுதலையாகி...
     மெழுகுவர்த்தி
     வாழ்வின் பயணம்
     குட்டிதேவதை
     தொடரும் வாழ்வினில்
     => புகைப்படம்
     => “இடைவெளி”
     எழுத்தில் என் மனம்
     சோம்பலை துடைத்தெழு!
     அன்பு
     கடைசி வரை யாரோ?
     முடிவுரை
     பெண்
     இளையச் சமுதாயமே
     ஞாபகத்தில்
     வானம் போட்ட வடுக்களே வலிமை!
     நடிப்பு
     தொலைச்சிட்டுத் ...
     உறவு
     திறவு கோல்
     நள்ளிரவு நகரம்!
     விளங்கா பொருள்
     தனித்தமிழ் வேட்கை!..
     சிலேடை வெண்பா



soul - தொடரும் வாழ்வினில்


முகப்பு

தொடரும் வாழ்வினில்

                    அறிவுநிதி

 

எரிந்துகொண்டு இருக்கிறேன்

என்மீது ஏவப்பட்ட வார்த்தைகளால்

நொறுங்கிக்கொண்டிருக்கும் கணத்தில்

எங்கும்

பரவிக்கொண்டிருகு;கும் வலியை

கண்கள் வடித்துக்கொண்டிருக்கிறது

மொத்தமும் பெரும் புறக்கணிப்பில்

மரணத்தின் வாசல் திறந்தே கிடக்கிறது

மரணமும் ஏதுவாகிறது

சலிப்புகள் வௌ;வேறாக பாவித்தாலும்

நாட்குறிப்புகள் போல ஒன்றன்பின் ஒன்றாக

காத்து நிற்கின்றன

கனவுகள் தீர்ந்தபாடில்லை

நினைவெங்கும்

நெளிந்துகொண்டும் கனன்றுகொண்டும் இருக்கிறது

தேடல்கள் இழப்புகளை நிறைவுசெய்கின்றன

ஏதுமில்லாதது போல் இருந்தும்

எதன்பின்னால்

வாழ்க்கையும்

நானும்.

 

கவிதை: அறிவுநிதி

Today, there have been 7 visits (15 hits) on this page!

இது கவிதைப்
பிரியர்களுக்கான முகவரி