உன் கவிதை
     விட்டு விடுதலையாகி...
     மெழுகுவர்த்தி
     வாழ்வின் பயணம்
     குட்டிதேவதை
     தொடரும் வாழ்வினில்
     எழுத்தில் என் மனம்
     சோம்பலை துடைத்தெழு!
     அன்பு
     கடைசி வரை யாரோ?
     முடிவுரை
     => நினைவுகள்
     => எதிர்காலமே!
     பெண்
     இளையச் சமுதாயமே
     ஞாபகத்தில்
     வானம் போட்ட வடுக்களே வலிமை!
     நடிப்பு
     தொலைச்சிட்டுத் ...
     உறவு
     திறவு கோல்
     நள்ளிரவு நகரம்!
     விளங்கா பொருள்
     தனித்தமிழ் வேட்கை!..
     சிலேடை வெண்பா



soul - முடிவுரை


முகப்பு

முடிவுரை

  சின்னபாரதி

 

உலக பசிக்கும்

உலகப் போருக்கும.;

 

ஏகாதி பத்தியத்திற்கும்

எல்லை கோட்டுக்கும்.

 

தீவிரவாதத்திற்கும்

தீண்டாமைக்கும.;

 

மதத்திற்கும்

மதம் கொண்ட சாதிக்கும்.

 

இல்லாமைக்கும்

கல்லாமைக்கும்.

 

தனியுடமைக்கும் - மரண

தண்டனைக்கும்

 

 

உலகப் பெரியோரின் பேனாக்களே! எமுத்தாணிகளே!

ஓன்று கூடுங்கள்.

 

முன்னின்று

முடிவுரை எழுதுங்கள்.

 

 

கவி ஆக்கம்: சின்னபாரதி

 

Today, there have been 7 visits (21 hits) on this page!

இது கவிதைப்
பிரியர்களுக்கான முகவரி