உன் கவிதை
     விட்டு விடுதலையாகி...
     மெழுகுவர்த்தி
     => தமிழர் திருநாள்
     => எட்டமுடியாத …..
     வாழ்வின் பயணம்
     குட்டிதேவதை
     தொடரும் வாழ்வினில்
     எழுத்தில் என் மனம்
     சோம்பலை துடைத்தெழு!
     அன்பு
     கடைசி வரை யாரோ?
     முடிவுரை
     பெண்
     இளையச் சமுதாயமே
     ஞாபகத்தில்
     வானம் போட்ட வடுக்களே வலிமை!
     நடிப்பு
     தொலைச்சிட்டுத் ...
     உறவு
     திறவு கோல்
     நள்ளிரவு நகரம்!
     விளங்கா பொருள்
     தனித்தமிழ் வேட்கை!..
     சிலேடை வெண்பா



soul - மெழுகுவர்த்தி


முகப்பு

மெழுகுவர்த்தி

கண்டனூர் சசிகுமார்

 

செத்திடுவோம்

என தெரிந்தும்

உன்னை

தொட்டு விடத் துடிக்கும்

விட்டில்கள்

எத்தனை எத்தனை!!

பார்க்கப்

பனிக்கட்டியாய்

தெரிந்தாலும்

பகலவனின்

பனிமலரே

எச்சத்தின் மிச்சமே..

முன்பு

இரவெல்லாம்

கண்விழித்தது நான்.

கலங்கியதோ நீ

நீ மட்டும்

இல்லையென்றால்

என் வாழ்வு

இருளாவே இருந்திருக்கும்

விலாசமின்றி போயிருக்கும்

 

கவிதை; கண்டனூர் சசிகுமார்

 

 

Today, there have been 7 visits (22 hits) on this page!

இது கவிதைப்
பிரியர்களுக்கான முகவரி