|
|
| |
|
| |
soul - வானம் போட்ட வடுக்களே வலிமை!
|
|
முகப்பு
வானம் போட்ட வடுக்களே வலிமை!
- பா.திருமுருகன்
வானமே!
நீ
உச்சத்தில் இருப்பதால்
எச்சமாய் நினைத்தாயோ!
ஏழ்மையைய்….
உன்னில்
வானவில் தோன்றலாம்
வட்ட நிலா
வந்து போகலாம்
நட்சத்திரங்கள் கூட
நால்வரோடு
நலம் விசாரிக்கலாம்
ஆனால்!
இவைகள்
உனைத் தொட்டும் அல்ல…
நீ
அதனைத் தொட்டும் அல்ல…
ஏழ்மைக்கு
வறுமை போட்ட வடுக்கள்
வெறு(ம்)மை…
வானம் போட்ட வடுக்களே…
வலி(மை)….
- பா.திருமுருகன்
|
|
Today, there have been 7 visits (23 hits) on this page!
|
|
இது கவிதைப்
பிரியர்களுக்கான முகவரி |
|