உன் கவிதை
     விட்டு விடுதலையாகி...
     மெழுகுவர்த்தி
     வாழ்வின் பயணம்
     => கொட்டட்டும் முரசு
     => மெரீனா பீச்சோரம்...
     குட்டிதேவதை
     தொடரும் வாழ்வினில்
     எழுத்தில் என் மனம்
     சோம்பலை துடைத்தெழு!
     அன்பு
     கடைசி வரை யாரோ?
     முடிவுரை
     பெண்
     இளையச் சமுதாயமே
     ஞாபகத்தில்
     வானம் போட்ட வடுக்களே வலிமை!
     நடிப்பு
     தொலைச்சிட்டுத் ...
     உறவு
     திறவு கோல்
     நள்ளிரவு நகரம்!
     விளங்கா பொருள்
     தனித்தமிழ் வேட்கை!..
     சிலேடை வெண்பா



soul - வாழ்வின் பயணம்


முகப்பு

வாழ்வின் பயணம்

நீ "தீ"

 

வாழ்வின் பயணம்

புன்னகையால் தொடங்குகிறது,

இருண்மையின் இதழ்பிரிக்கப்பட்ட

தடாகத்தில்,

எதிர்பார்புகளின்றி

கடந்துசொல்ல முற்படுகிறோம்,

நம்முடைய பார்வையில்

நாம் செய்வது சரி என்று.

இப் பிரபஞ்சத்தை

நாம் தழுவிடாது தடுக்கும்

கட்டுப்பாடுகளை

தகர்க்க முயற்சிக்கிறோம்,

இதன் தொடர்சியாய்

கேவல் சப்தங்கள்,

ஏதற்காக எனும் புரிதலின்றியே

எண்ணங்கள் எரியூட்டப்படுகிறது,

ல்லப்படாத ஆசைகளுக்காக,

மீண்டும் ஒருழுறை பிறந்திட

பயணம் முடிவடைகிறது.

இருண்மை ஆக்ரமிக்க தொடங்க

நம் புன்னகை நமக்கானதாகிறது.

ஆக்கம்: நீ "தீ"

 

Today, there have been 7 visits (24 hits) on this page!

இது கவிதைப்
பிரியர்களுக்கான முகவரி